BRINDAVAN

सखियनु के संग घाट पे जाना
निरुमल जमुना नीर नहाना
सब मिलकर लालनु गुण गाना
कभी कभी वल्लभ दरसन पाना



அதே பாட்டு, தமிழில், with a lot of clippity clip sounds
http://www.youtube.com/watch?v=OOlOUMnu9ZI

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?
நந்தகுமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
மனம் வனம் திரிந்து வரதனை தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ?

மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவர் தோறும் மயங்கிடுமாறு
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி ....
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் எனச்செய்தார்
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

கானனம் ....அருங்கானனம் சென்று ஆனிரைக்கன்று
கருணை மாமுகில் மேய்த்திடகன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு ....
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

போதமில்லா ஒரு பேதை மீரா ....
போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
பிரபு கிரிதாரி இதய சம்சாரி
வேதம் வேதியர் பிரிஜனம் தேடும் (?)
பாத மலர்கள் நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

Beautiful Lengths

"Hair loss can strike an especially crippling blow to women fighting cancer. Real hair wigs can cost as much as $1200 and are often only partially covered by health insurance.

"Donating your hair is a heartfelt and life-changing act of women's cancer and breast cancer support. When you're ready, make the kindest cut of all and donate your healthy hair to make free wigs for women who have lost their hair to cancer."

நான் போன மாதம் 8" அனுப்பி வைத்தேன் - ஒருவருக்கு நம்மாலான உதவி. உருக்கமான ஒரு நன்றிக்கடிதம் இரண்டு நாட்கள் முன்னர் வீட்டிற்கு வந்தது.

இதே மாதிரி இந்தியாவில் என்ன program இருக்கு-னு தெரிஞ்சால் சொல்லுங்களேன்.





திருப்புகழ் on Swamimalai

Image courtesy: http://www.templenet.com


நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி
கணையெனு நிகராலே

உறவுகொள்
மடவர்க ளுறவாமோ
உனதிரு
வடியினை யருள்வாயே

மறைபயி
லரிதிரு மருகோனே
மருவல
ரசுரர்கள் குலகாலா

குறமகள்
தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே

For English text and meaning, visit http://www.kaumaram.com/thiru/nt0225.html